தொடர்ந்து மூன்று நாட்கள் உணவு இல்லை உயிரை மாய்த்துக் கொண்ட தாய்!
வெல்லவாய கிராம பகுதி ஒன்றில் பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாதமையால் தாய் ஒருவர் விஷம் கொண்ட விதைகளை உட்கொண்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு எதுவும் வழங்க முடியாமல், மூன்று நாட்களாக அவரது பிள்ளைகள் கடும் பசியால் நீரை மட்டும் அருந்தியுள்ளனர். அதனை பார்க்க முடியாமல் தாய் உயிரை பறிக்கும் ஆபத்தான விதைகளை உட்கொண்டுள்ளார். தற்போது ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையில் உள்ள போதிலும் அவரது உயிரை … Continue reading தொடர்ந்து மூன்று நாட்கள் உணவு இல்லை உயிரை மாய்த்துக் கொண்ட தாய்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed